உலகம்சிறப்பு செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு

இன்று (08.02) பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நேற்று (07.02)குண்டு வெடிப்பு சம்பவம் இடம் பெற்றுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் பிஷின் என்கின்ற மாவட்டத்தில்சுயேட்சை வேட்பாளர் ஒருவரின் கட்சி அலுவலகம் முன்பாக குறித்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாகிஸ்தான் qillah saif ullaf மாவட்டத்தில் 08 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்விரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்களினால் 22 பேர் உயிரழந்துள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளதாக மாகாண அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க