இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சுற்றாடல் துறை அமைச்சர் கெஹலிய பதவி இராஜினாமா – விசேட வர்த்தமானி அறிவிப்பு 

மனித இம்யூனோகுளோபுலின் ஊழல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதுடன் அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று மதியம் அறிவித்திருந்தது.

அதற்கமைய, கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்து பெப்ரவரி 3ஆம் திகதி முதல் இராஜினாமா செய்துள்ளதாக விசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க