இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

“ஆபரேஷன் யுக்திய” ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்கள் நிறைவு

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் பொலிஸ் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட “ஆபரேஷன் யுக்திய” ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன்(6ம் திகதி) 50 நாட்கள் நிறைவடைகிறது.

இன்றைய நாள் வரையில் மொத்தமாக 56,541 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 142 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொது மக்கள்  பாதுகாப்பு அமைச்சு தெரிவி்த்துள்ளது.

கருத்து தெரிவிக்க