இலங்கைஉள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

வவுனியாவில் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

வவுனியா குருமன்காடு காளிகோவில் வீதியில் வீடு ஒருவரின் கிணற்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது 29வயதினை உடைய (யெனிட்டா)இளம் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

குறித்த பெண் கடந்த வாரமும் தனது மகனுடன் கிணற்றில் வீழ்ந்து உயிரிழக்க முயன்றமையால் சத்தம் கேட்டு அயலவர்கள் மீட்டெடுத்தமையும் தெரிய வருகின்றது

வவுனியாவில் பொலிசாருக்கு தெரிவித்தவிடத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மரணம் தொடர்பான விசாரனையை முன்னெடுத்து வருகின்றனர்

இதனை தொடர்ந்து மரணவிசாரனை அதிகாரி சுரேந்திர சேகரன் முன்னெடுத்து வருகின்றார்

கருத்து தெரிவிக்க