உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

உயர்தர மாணவர்களுக்கு கணணிகள்

இலங்கையில் கல்விப்பொதுத்தராதர உயர்தர மாணவர்களுக்கு சிறிய ரக கணணிகளை வழங்க, அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
முதல்கட்டமாக, 1ஏபி பாடசாலைகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த கணணிகள் வழங்கப்படவுள்ளன.
இதன்படி 180,000 கணணிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்பின்னர் ஏனைய பாடசாலை மாணவர்களுக்கும் கணணிகள் வழங்கபடவுள்ளன.

கருத்து தெரிவிக்க