உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கருத்து சுதந்திரத்தை முடக்கும் அரசாங்கத்தின் திட்டம் : மனித உரிமைகள் அமைப்பு கடும் கண்டனம்

அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலம் பொதுமக்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கும் என மனித உரிமைகள் கண்கானிப்பகம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் பாதுகாப்புச் சட்டமூலம் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் ,பொதுமக்களின் கருத்து வெளிபாட்டுச் சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கும் என்ற கருத்தும் வெளியாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க