இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வாகரை பொலிஸ் பிரிவில் 23 வலம்புரி சங்குகளுடன் 3பேர் கைது

வாகரை பொலிஸ் பிரிவில் 23 வலம்புரி சங்குகளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் இணைந்து திடிர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த பெறுமதி வாய்ந்ந வலம்புரி சங்கு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதன்போது சந்தேக நபர்களாக வெலிக்கந்தை பகுதியைச் சேர்ந்த 3 பேர் மற்றும் அவர்கள் பயணம் செய்த வாகனம் என்பன கைப்பற்றபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க