வணிக செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

உலகளவில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம்

ஆப்பிரிக்கா ஆசியா இடையில் இந்தியப் பெருங்கடலின் நுழைவாயிலில் அமைந்துள்ள செங்கடலில் ஏற்பட்டுள்ள பதற்றத்தினால் பொருட்களின் ஏற்றுமதி சீர்குலையத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக உலகளவில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை அதிகரிக்கலாமென எதிர்ப்பாக்கப்படுகிறது.
எரிவாயு, எண்ணெய் போன்றவற்றுக்கு இந்த நீண்ட பயணத்தினால் பாதிப்பில்லை. ஆனால் பழங்கள், இதர மளிகைப் பொருள்கள் கெட்டுவிட வாய்ப்புள்ளது.

கருத்து தெரிவிக்க