உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

அமரிக்க அதிகாரி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் காயமடைந்த. அமரிக்க அதிகாரி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

செல்சீ டெகாமிநடா என்ற அதிகாரியே உயிரிழந்ததாக அமரிக்க வர்த்தக திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சித்திட்டம் ஒன்றுக்காக அவர் இலங்கைக்கு வந்திருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க