தமிழகம் நாகப்பட்டிணத்தில் குழு ஒன்றினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் காப்பாற்றப்பட்டார்.
யுhழ்ப்பாணம் இளவாழையைச் சேர்ந்த ரமேஸ் என்பவரே தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
நிதிக்கொடுக்கல் வாங்கலே இதற்கான காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சுமார் 10 லட்சம் ரூபாவை கப்பமாக கோரி ரமேஸ் பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க