இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சுமந்திரன் தோல்வியுற்றால் இதுவே முடிவு

இலங்கை தமிழரசு கட்சியில் நடைபெற இருக்கும் தலைமைத்துவ தேர்தல் கட்சியை பிளவுபடுத்தும் என்கிற அச்சம் நிலவுவதாக கட்சியின் பட்டிருப்பு தொகுதி உறுப்பினர் அன்பின் செல்வேஸ் தெரிவித்துள்ளார்.

ஆங்கில அறிவும் சட்ட புலமையும் தலைமைத்துவத்திற்கான மேலதிக தகமையாக கருத தேவையில்லை என்றும் மக்களை ஈர்க்க கூடியதும் பிரிந்த தமிழ் சமூகத்தை ஒன்றினைத்துச் செல்லக்கூடிய தலைமையே தற்போது தேவை அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமந்திரனின் தோல்வி கட்சிக்குள் ஏற்படுத்தும் பிளவுகளை விட சிஹீதரனின் தோல்வி கட்சி தொண்டர்களிடையே பாரிய விரிசலை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க