இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

உயர்தர மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

இந்த ஆண்டு நடைபெற்ற உயர்தர விவசாய விஞ்ஞான பரீட்சையின் பகுதி 1 மற்றும் 2, பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதிமீண்டும் நடாத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பரீட்சைக்கு முன்னாதாகவே பரீட்சை வினாத்தாள்கள் வெளியாகிய காரணித்தினாலே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க