பொன்மொழிகள்

இன்றைய சிந்தனைக்கு!

 

வாழ்க்கை என்பது வாய்ப்புகளால் நிரம்பியது

நாம் பயன்படுத்தும் வாய்ப்பை பொறுத்தே

நம் வாழ்க்கை அமையும்!

 

வாழ்க்கையின் மகத்துவம் 

தோற்காமலேயே இருப்பதில் இல்லை, மாறாக 

தோற்கும் ஒவ்வொரு முறையும் எழுவதில் தான் உள்ளது!

 

கருத்து தெரிவிக்க