இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மருந்து ஊழல் தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கைது!

சந்தேகத்திற்குரிய மருந்து இறக்குமதி  தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேரத் குமார குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தரமற்ற மனித மருந்துகளை இறக்குமதி செய்த  ஊழல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்ட ஹேரத் குமாரவை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார். இக் கைது நேற்று பிற்பகல் சுகாதார அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க