உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை அடுத்து கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் நேற்று வழிபாட்டின் நிமித்தம் பகுதியளவில் திறக்கப்பட்டது.
அந்தோனியாரின் சிலைக்கு வழிபாட்டை செய்யும் வகையில் இந்த பகுதி திறக்கப்பட்டது.
ஆலயத்துக்கு செல்லும் அனைவரும் கடுமையான உடல்சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
தேவாலயத்தை சுற்றி இன்னமும் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கருத்து தெரிவிக்க