இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி

கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்வதற்காக தனியார் துறைக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினூடாக அரிசியை இறக்குமதி செய்தால், கொள்முதல் நடவடிக்கைகளுக்கு அதிக காலம் செல்லும் என அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.
தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த அரிசி தொகை விரைவில் கிடைக்கும் என வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கீரி சம்பா அரிசி இறக்குமதி அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க