உலகம்வெளிநாட்டு செய்திகள்

பொது இடங்களில் 6 பேருக்கு மேல் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது!

எதிர்வரும் திங்கள் முதல் 6 பேருக்கு மேல் ஒன்றுகூடுவது தடை செய்யப்படுவதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக பாடசாலைகள், தொழில் இடங்கள், கல்யாணவீடுகள் மற்றும் மரணச்சடங்குகள் தவிர வீடுகளில் கூட ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க