இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இலங்கை நாடாளுமன்றத்திற்கும் வெள்ள அபாயம்!

இலங்கையில் பெய்து வரும் அதிக மழை காரணமாக தியவன்னா ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் இலங்கை நாடாளுமன்றம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிக மழை காரணமாக நாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதியில் வெள்ளம் அதிகரித்து வருகிறது. எனவே ஏற்படவுள்ள  பேரிடரை தடுப்பதற்காக படையினர் தயார் நிலையில் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க