இந்தியா

பத்தாமிடத்தில் இந்தியா; யூலையில் கிருமித்தொற்று உச்சத்தை எட்டுமென எதிர்பார்ப்பு

இந்தியாவில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று தெரிவித்துள்ளார். இதன் மூலம், மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது.

கருத்து தெரிவிக்க