பொன்மொழிகள்

வாழ்க்கை! விவேகானந்தர்

  • நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு. இனி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, அப்படி நம்மை செய்து கொள்வதற்கான ஆற்றலும் நம்மிடம் உள்ளது.
  • வாழ்க்கை ஒரு விளையாட்டு மைதானம், எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் அடிகளும், இடிகளும் பட நேர்ந்தாலும் ஆன்மா அங்கே இருக்கிறது… அது பாதிக்கப்படுவதே இல்லை.
  • சமூகத்தைக் கடந்து நாம் வளர வேண்டும். நியதிகளை உடைத்தெறிந்து. அவற்றிற்கு அப்பால் செல்ல வேண்டும். இயற்கையை வெல்வதர்க்காகவே இயற்கைக்கு அடங்கி வாழ்கிறோம்.

கருத்து தெரிவிக்க