பொன்மொழிகள்

முன்னேறிக் கொண்டேயிரு! கௌதம புத்தர்

  • குறை இல்லாத மனிதனும் இல்லை, குறை இல்லாதவன் மனிதனும் இல்லை, அதை குறைக்க முடியாதவன் மனிதனே இல்லை.
  • இலட்சியத்தை நம்மால் பின்பற்ற முடியவில்லை என்றால், நமது பலவீனத்தை நாம் ஒப்புக் கொள்வோம். இலட்சியத்தை நாம் இழிவுபடுத்தாமல் இருக்க வேண்டும். லட்சியத்தைத் தாழ்ந்த நிலைமைக்குக் கொண்டு செல்ல வேண்டாம்.
  • முன்னேறிக் கொண்டேயிரு! முறையற்ற ஒரு செயலைச் செய்து விட்டதாக நீ நினைத்தாலும், அதற்காக நீ திரும்பிப் பார்க்க வேண்டாம்.
  • தவறுகளை முன்பு செய்யாமல் இருந்திருந்தால், இன்று நீ இருக்கும் நிலையை அடைந்திருக்க முடியும் என்று இப்போது நம்புகிறாயா? அந்தத் தவறுகளே தான் நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாகும்.

கருத்து தெரிவிக்க