உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

சஜித், ரணிலுக்கு வழங்கிய உறுதிமொழி

ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் சஜித் பிரேமதாஸ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணக்கத்துடன் செயற்படுவார் என்று இணங்கிக்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கும் முன்னர் ரணில் விக்கிரமசிங்க இந்த உறுதிமொழியை பெற்றுள்ளார்.

இதன்படி சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக 2020இல் பதவியேற்றதன் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து 19வது அரசியல் அமைப்பு திருத்தத்தின்கீழ் அமைச்சரவை ஏற்படுத்துவார்.

எனினும் இன்னும் பாதுகாப்பு அமைச்சு தொடர்பில் உரிய தீர்மானங்கள் இல்லை.

கருத்து தெரிவிக்க