விளையாட்டு செய்திகள்

டோனி ஓய்வு பெறும் முடிவை அவரிடமே விட்டு விடுங்கள் -ஷிகர் தவான்

எம்.எஸ்.டோனி பல முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளார், அவர் ஓய்வு முடிவை அவரிடமே விட்டு விடுங்கள் என்று ஷிகர் தவான் கூறி உள்ளார்.

டோனி இவ்வளவு காலமாக விளையாடி வருகிறார்,

அவர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது அவருக்குப் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அது அவரது முடிவாக இருக்க வேண்டும்.

அவர் தனது வாழ்க்கையில் இந்தியாவுக்காக இதுவரை மிக முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளார், நேரம் வரும்போது அவர் அதுகுறித்து அறிவிப்பார் என்று நான் நம்புகிறேன் என்று ஷிகர் தவான் கூறி உள்ளார்.

கருத்து தெரிவிக்க