உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மோட்டார் சைக்கிளுடன் மோதி லொறி விபத்து; ஒருவர் படுகாயம்

வவுனியா மரக்கரம்பளையில் மோட்டார் சைக்கிளுடன் லொறி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது,

வவுனியாவில் இருந்து புதுக்குளம் நோக்கி பயணித்த பட்டா வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுன்டு வபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளினை செலுத்திய மலித் (வயது 24) என்ற இளைஞரே படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கருத்து தெரிவிக்க