உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் விபத்தில் பலி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினரும் தேசிய பற்றாளருமான ஏரம்பு இரத்தினவடிவேல்  விபத்தில் சிக்கி உயிரிளந்துள்ளார்.

நேற்றைய தினம்(18) பிற்பகல் யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில்  இடம்பெற்ற விபத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஏரம்பு இரத்தினவடிவேல் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிளந்துள்ளார்.

இவருக்கு பலரும் தமது அஞ்சலியை செலுத்திவருகின்றனர்

கருத்து தெரிவிக்க