உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று (16) முன்னிலையாகவுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று முற்பகல் 9.30 மணி அளவில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பிரதமர் சாட்சியம் வழங்கவுள்ளார்.

கருத்து தெரிவிக்க