உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் 5வது நடமாடும் சேவை கழுத்தறையில்’

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஐந்தாவது நடமாடும் சேவை களுத்துறை மாவட்ட பொது விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமானது.

இந்த நடமாடும் சேவைக்காக நிதி அமைச்சின் கீழ் செயற்படும் நிறுவனங்கள் மற்றும் அரச வங்கிகள் தமது சேவைகளை வழங்குகின்றன.

வேலைத்திட்டம் தொடர்பிலான தெளிவை பெறவும்இ சேவைகளை பெற்றுக் கொள்வதற்காகவும் பெருந் திரளான மக்கள் வந்திரந்தனர்.

வேலைத்திட்டம் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜயமான்னவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டம் இன்றும் இடம்பெறும்.

கருத்து தெரிவிக்க