உள்நாட்டு செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் சோதனை

கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்று தேடுதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் கோரிக்கையின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பல்கலைக்கழகம் திறக்கப்படும்போது மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க