உள்நாட்டு செய்திகள்

நுவரெலியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் பயன்படுத்திய வீடு

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தியதாக கூறப்படு;ம் பாதுகாப்பான வீடு ஒன்று நுவரெலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நுவரெலிய பிளக்பூல்; என்ற இடத்தில் இந்த வீடு இன்று முற்றுகையிடப்பட்டது.

இந்த வீடு பயிற்சி நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க