உள்நாட்டு செய்திகள்

பியசேனவுக்கு 4 வருட கடூழிய சிறை

அரசாங்க வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின்பேரில், தமிழ்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிஎச் பியசேனவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, மேல்நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது.

அத்துடன் அவர் 5.4 மில்லியன் ரூபாய்களை அபராதமாக செலுத்தவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்து தெரிவிக்க