உள்நாட்டு செய்திகள்

மூன்று பிள்ளைகளின் இறுதிக்கிரியைகளை ஒன்றாக நடத்திய செல்வந்தர்.

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் இறந்த தமது மூன்று பிள்ளைகளின் இறுதிக்கிரியைகளை டென்மார்க்கின் செல்வந்த குடும்பம் நேற்று முன்தினம் நடத்தியுள்ளது.

குறித்த குடும்பத்தின் நான்கு பிள்ளைகளில் மூவர் சங்ரிலா விருந்தக குண்டுத்தாக்குதலின்போது கொல்லப்பட்டனர்.

இந்தநிலையில் அவர்களின் இறுதிக்கிரியைகளில், டென்மார்க்கின் அரசாங்க உயர் பிரமுகர்களும் பங்கேற்றனர்.

கருத்து தெரிவிக்க