உள்நாட்டு செய்திகள்

சமூக வலைத்தளங்கள் இயல்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

நீர்கொழும்பில் நேற்று இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது இந்த தளங்கள் இயல்பாக இயங்குகின்றன.

வன்முறைகள் தொடர்பில் பிழையான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படலாம் என்ற காரணத்தினாலேயே இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டது

கருத்து தெரிவிக்க