உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஆசிரியர் விடுதி இன்று காலை பாடசாலை நிர்வாகத்திடம் கையளிப்பு

‘அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை’ திட்டத்தின் மூலம் இறக்கக்கண்டி சிங்கள
வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஆசிரியர் விடுதி இன்று காலை பாடசாலை
நிர்வாகத்திடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சி திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் சரத்
லோரன்ஸ், குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் கௌரவ அப்துல்லா ஆசிரியர், ஐக்கிய
தேசிய கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கருத்து தெரிவிக்க