எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஊடக நிறுவனங்கள், மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுடனான விசேட சந்திப்பொன்று தேர்தல்கள் செயலகத்தில் இன்று இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல்கள் கண்காணிப்புக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலின் போது ஊடகங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துவதே இதன் நோக்கமாகுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க