வெளிநாட்டு செய்திகள்

இஸ்ரேல்- பாலஸ்தீன மோதல்- 15பேர் பலி

இஸ்ரேலிய படையினரும் பாலஸ்தீனப் போராளிகளுக்கும் இடையில் இன்று பரஸ்பர தாக்குதல்கள் தொடர்ந்தன.

காஸா பள்ளத்தாக்கு பகுதியில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது.

பாலஸ்தீன போராளிகள், இஸ்ரேல் மீது சுமார் 600 ரொக்கட் குண்டுகளை ஏவினர்.

இதனையடுத்து இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் 260 இலக்குகளை தாக்கியுள்ளது.

இதன்போது 15 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க