மூதூர் கிழக்கில் பின் தங்கிய நிலையில் உள்ள பாட்டாளிபுரப் பிரதேசத்தில் சிறுவர்கள் விளையாடுவதற்கு ஏதுவான பாதுகாப்பான சிறுவர் பூங்கா இல்லாத நிலையே
காணப்படுகிறது.
பாட்டாளிபுரம் பாமகள் வித்தியாலயத்தில் ஒரு சிறுவர் பூங்காகாணப்படுகின்ற போதிலும் அது விளையாடுவதற்கு பொருத்தமற்றதாகவும் காயங்களை
ஏற்படுத்தக் கூடிய நிலையிலுமே காணப்படுகின்றது.
கருத்து தெரிவிக்க