உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தாமரை கோபுரத்தின் வணிக நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்

கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தின் வணிக நடவடிக்கைகளை நிர்வகிக்க அரச நிறுவனமொன்றை அரசாங்கம் நியமிக்க உள்ளது.

நிறுவனமொன்றை அமைப்பது தொடர்பில் அமைச்சரவைக்கு வழங்கப்பட்ட பிரேரணை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனம் மிக விரைவில் திறக்கப்பட உள்ளது என்று அரசாங்க அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க