உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

திம்புள்ள பத்தனை பகுதி கோயில்களில் கொள்ளை

திம்புள்ள பத்தனை காவல் பிரிசுக்குட்பட்ட மவுண்டவேர்ணன் பகுதியில் இன்று அதிகாலை கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியில் உள்ள இரண்டு கோவில்களை உடைத்து உண்டியல் ,விளக்கு என்பவற்றை இனந்தெரியாதோர் சூறையாடி சென்றுள்ளார் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொள்ளை சம்பவம் தொடர்பில் திம்புல பத்தனை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் திம்புல பத்தனை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க