- கண்களே உள்ளத்தின் வாசல். அதன் மூலம் உள்ளத்தில் இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும். – இராமகிருஷ்ணர்
- மனம், வாக்கு, உடம்பு இந்த மூன்றையும் எப்போதும் அடக்கியாள கற்றுக் கொள்ள வேண்டும்.-வியாசர்
- பேராசை, கோபம், கவலை, பொறாமை எண்ணங்களுக்கு இடம் அளிக்காமல் மனதைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.-வேதாத்ரிமகரிஷி
- உள்ளத்தில் நல்லதை ஆழமாக எண்ணுங்கள். எண்ணியதை நிறைவேற்ற உடனே செயல்படுங்கள்.- வள்ளலார்
கருத்து தெரிவிக்க