உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பாடசாலைகளின் மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை இன்று ஆரம்பமாகின்றன.

இருப்பினும் உயர்தர பரீட்சை விடை மதிப்பீட்டு பணிக்காக பயன்படுத்தப்பட்டுள்ள 12 பாடசாலைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

கருத்து தெரிவிக்க