பொன்மொழிகள்

நம்பிக்கை! பாரதியார்

  • ஒருவரது உள்ளத்தில் நேர்மையும்,உண்மையும் இருக்கிறதா என்பதை அவரது பேச்சைக் கொண்டே கணித்து விடலாம்.
  • முயற்சியோடு அசைக்க முடியாத நம்பிக்கையும் அவசியம். இதையே நம்பினார் கெடுவதில்லை என்று வேதம் சொல்கிறது.
  • கேட்ட வரம் தரும் தேவலோக மரம் போல நம்பிக்கை அனைத்தையும் வாரி வழங்கும்.
    எத்தனை தடைகள் குறுக்கிட்டாலும், உள்ளத்தில் நம்பிக்கை மட்டும் இருந்து விட்டால் ஒருவரின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

கருத்து தெரிவிக்க