பொன்மொழிகள்

வாழ்க்கை பற்றி!

  • வாழ்க்கையே போர்க்களம் போல இருக்கிறது. அஞ்சாமல் போரிடும் வீரனைப் போல எதிர்நின்று வெற்றிக்கனியைப் பறியுங்கள். –விவேகானந்தர்
  • பிறரிடம் எதற்காகவும் கையேந்தக் கூடாது. பிறரிடம் கையேந்தி வாழ்பவன் தன்னைத் தானே விலைப்படுத்திக் கொள்கிறான்.- பாரதிதாசன்
  • எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும் மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும். – கண்ணதாசன்

கருத்து தெரிவிக்க