உள்நாட்டு செய்திகள்

ரணிலின் கோரிக்கையை மைத்ரி நிராகரித்தார்.

சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமிக்குமாறு பிரதமர் விடுத்தக்கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் கடந்த புதன்கிழமையன்று ஐக்கிய தேசியக்கட்சியின் குழு ஒன்று ஜனாதிபதி சந்தித்தது.

எனினும் ஜனாதிபதி இந்தக்கோரிக்கையை அடியோடு நிராகரித்துவிட்டார்.

இந்த சந்;திப்பின்போது அமைச்சர்கள் லச்மன் கிரியெல்ல, கபீர் ஹாசிம் மற்றும் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் பிரதமருடன் இருந்தனர்.

கருத்து தெரிவிக்க