உள்நாட்டு செய்திகள்

கிரிஸ் கத்திகள்,வாள்களை ஒப்படையுங்கள்

பொதுமக்கள் தம்வசம் வைத்திருக்கும் கிரிஸ் கத்திகள், வாள்கள் போன்றவற்றை, அருகில் உள்ள காவல்துறை நிலையங்களில் ஒப்படைக்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது

காவல்துறை ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது.

நாளை மற்றும் நாளை மறுதினம் இந்த ஆயுதங்களை காவல்துறை நிலையங்களில் ஒப்படைக்கமுடியும்.

இதேவேளை பாடசாலைகளில் சிறப்பு சோதனைகளை மேற்கொள்ளும் முகமாக நாளை பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் பாடசாலைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க