உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதிக்கு கெளரவ பட்டம் சூட்டும் நிகழ்வு இன்று!

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு “வித்வத் ஜன பிரசாதினி” என்ற பட்டம் சூட்டப்படவுள்ளது.

இன்று (ஆகஸ்ட் 29) கொழும்பில் உள்ள தாமரை தடாக அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த பட்டம் அளிக்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சின் ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்டதாரிகளுக்கான மாநாட்டின் போதே இந்த பட்டம் வழங்கப்படும் என்று கூறியது.

இதேவேளை, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இந்நிகழ்ச்சியில் “விபுத ஜன பிரசாதனி” என்ற கெளரவ பட்டத்தை பெறவுள்ளார்.

கருத்து தெரிவிக்க