Uncategorizedவெளிநாட்டு செய்திகள்

வடகொரியா, மீண்டும் ஏவுகனையை பரீட்சித்துள்ளது

வடகொரியா, பல குறுந்தூர ஏவுகனைகளை பரீட்சித்துள்ளது.

தென்கொரியாவில் இருந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.

2017ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் பின்னர் வடகொரியா, பரீட்சித்துள்ள ஏவுகனைகள் இவையாகும்.

அத்துடன் வடகொரிய அதிபருக்கும் அமரிக்க ஜனாதிபதிக்கும் இடையில் தீர்மானமற்ற பேச்சுவார்த்தை நடந்த பின்னர் முதல் தடவையாக இந்த பரீட்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க