உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கனியவளம் தொடர்பிலான உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை அரசாங்கம் உலகின் முன்னணி எரிபொருள் நிறுவமான டோட்டல் நிறுவனத்துடன் இணைந்து கனியவளம் தொடர்பிலான உடன்படிக்கை ஒன்றைச் செய்துள்ளது.

இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு பெருந்தெருக்கள் மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சில் நடைபெற்றது.

நிறுவனங்களின் அதிகாரிகளான அமைச்சர் கபீர் ஹாஷிம் மற்றும் டோட்டல் ஈ அன்ட் பீ மற்றும் இக்கியுனோ அசா ஆகியோர் இவ் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

2022 ஆம் ஆண்டளவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி நாடாக இலங்கை திகழுமென்றும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க