உள்நாட்டு செய்திகள்புதியவை

எஸ்.பி திசாநாயக்கவுக்கு எதிரான வழக்கு மீளப்பெறப்பட்டது

முன்னாள் அமைச்சர் எஸ் பி திசாநாயக்கவுக்கு எதிராக முன்னாள் மாகாண சபைக்கு உறுப்பினர் தாக்கல் செய்த அவதூறு வழக்கு இன்று (ஆக .26) மீளப் பெறப்பட்டது.

முன்னாள் மேல் மாகாண சபை ஜகத் குமார, ஊடக சந்திப்பில் திசானாயக்க தமக்கெதிராக எதிராக கூறிய கருத்துக்களுக்கு ரூ .50 மில்லியன் இழப்பீடு கோரி அவதூறு வழக்கு பதிவு செய்திருந்தார்.

இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சரும் அவருக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார்.

இந்நிலையில் , கடுவலை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கோரியதை அடுத்து இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இன்று மீளப் பெறப்பட்டது.

கருத்து தெரிவிக்க