உள்நாட்டு செய்திகள்

சியோன் ஆலயத்துக்கு சென்ற பிரதமர்

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதலுக்கு உள்ளாகிய மட்டக்களப்பு சியோன் தேவாலயத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சென்றிருந்தார்.

இதன்போது அவர் ஆலயத்தின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தினார்.

தேவாலயங்களுக்கு தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க