உள்நாட்டு செய்திகள்

கல்கிஸ்ஸையில் உயர் தொழில்நுட்பங்கள் அடங்கிய தகடுகள் மீட்பு

உள்ளுரில் தயாரிக்கப்பட்ட 3 குண்டுகள் மற்றும் 100 கிராம் அமோனியா ஆகியவை, புதைத்து வைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.

வெலிப்பனையில் உள்ள பள்ளிவாசலுக்கு பின்புறமாக உள்ள பகுதியிலேயே இவை புதைக்கப்பட்டிருந்தன.

சிறப்பு அதிரடிப்படையினர் இவற்றை மீட்டனர்.

இதன்போது 42வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

இதேவேளை கல்கிஸ்ஸை,பிரிவெனா வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து உயர் தொழில்நுட்பத்தை கொண்ட 16 தகடுகளும் 12 சிம் அட்டைகளும்; கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது 52வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

கருத்து தெரிவிக்க